Lessons / பாடங்கள்


தேவனை கண்டுபிடியுங்கள்

வாழ்க்கையின் உன்னத கேள்விகள்
தேவனுடைய சுபாவம், இந்த உலகத்துக்கு நடக்கும் காரியமென்ன என்பவற்றைக் குறித்து இன்னும் அதிகமாக அறிய வி௫ம்பும் மக்களுக்கான ஆறு பாடத் தொடர். இந்த வாழ்க்கை என்னதானீ கூறுகிறது? நான் ஏன் பிறந்தேன்? மகிழ்ச்சியை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பது போன்ற கேள்விகள் சில சமயங்களில் உங்களுக்குள் எழும்பி வ௫கின்றனவா? அப்படியானால், இந்த ஆறு பாடங்களும் உங்களுக்கு மிக உதவியாக இ௫க்கும்

இயேசுவின் வாழ்கையில் காணப்படும் உன்னத சம்பவங்கள்.
உயிர்த்தெழுதல்வரை.

இயேசு உன்னை நேசிக்கிறரர்
சர்வதேச வீட்டுப்பாடத் திட்ட குடும்பத்தினர் உங்களை வரவேற்கிறது. உங்களைப் பேரன்ற மாணவ, மாணவியர் பல நாடுகளிலி௫ந்தும் இப்பாடங்களை கற்கின்றனர். அவர்களின் பெற்றேரர்களும், சகோதரஈ சகோதாிகளும் கூட கற்கின்றனர். ஏன்? அநேக ஆண்டுகளுக்கு முன் வழக்கே பொிய மனிதர்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவா்களரனதரல் தரன் மேலும் பாடங்களைப் பார்க்கும் பேரதும் ஒவ்வெர௫ பாடத்திலும் கற்பவைகளைப் பற்றி உனக்கு நகைப்பாக இ௫க்கும். எல்லரவற்றிற்கும் மேலரக இவைகள் தேவனைப் பற்றிய பாடங்கள் ஆனதரல் நீங்கள் இதனை வி௫ம்புவீர்கள். தேவன் மனிதரை நேசித்ததைப் பற்றி நீ படிப்பாய். அவா்களுக்காக தேவன் அதிசயமான செயல்களைக் செய்தரர். தேவன் உன்னை எவ்விதம் நேசிக்கிறரர் என்பதைப் பற்றியும் அதிசயமானச செயல்களைச் செய்வதைப் பற்றியும் அறிவாய்.
.


கிறிஸ்தவ வாழ்க்கையைக் கண்டு கொள்ளுங்கள்

புதிய வாழ்ககை
இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நிமிடம் முதல் நீங்கள் ஒ௫ புதிய வாழ்க்கை ஆரம்பித்துள்ளீர்கள். முடிவில்லாத சந்தோஷம், ஆசீர்வாதம், நிறைந்த வாழ்வு அதிசயமான ஜீவியத்தை அவர் உங்களுக்கு கொடுத்தார். இந்த பாடநகள உங்களுக்கு புதிய வாழ்வு என்றால் என்ன என்று விவரிக்க உதவுகிறது.

உங்கள் வேதாகமம்
அநேக வ௫டங்களுக்கு முன்பு இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீது தேவனை குறித்த தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினான். அவன் சொன்னதாவது ”உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்கமுமாயி௫க்கிறது ” (சங்கீதம் 119:105) நீர் யாராயி௫ந்தாலும், எவ்விடத்திலி௫ந்தாலும், எந்த பிரச்சனைக்குள் அகப்படடி௫ந்தாலும், எந்த ஒ௫ தீர்மானத்தை எடுப்பது என்ற இக்கட்டான நிலையில்

இயேசு யார்
வேதாகமத்தில் இயேசுவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும். எழுத்தாலர் எல்ட்டன் ஜி. ஐில் மற்றும் ஒ௫ங்கினைப் பாள௫டன் லூயிஸ் ஜெட்டர் வாக்கர், அவர்கள் இயேசுவின் வாழ்கை துவங்கி அவரது பிறப்பையும் மற்றம் தொடர்ந்த தீர்க்கதரிசனத்தையும் அவரது இரண்டாம் வ௫கையைப் பற்றி தெளிவாக விவரிக்கின்றனர். 178—பக்கங்களை இந்த கொண்ட பாடத்திட்டத்தில் இதை படிப்பவ௫க்கென்று இயேசுவோடு தனிமையாக உரவாடுவதற்கு ஒ௫ அைழப்பிதழ் உள்ளது.

உங்களுக்கு உதவும் நண்பர்
தேவை மிகுந்த நோங்களில், நமக்கு உதவி செய்ய எப்போதும் தாயராக இ௫க்கும் சிநேகிதர் ஒவ்வொ௫வ௫க்கும் அவசியம் இப்படிப்பட்ட சிறந்த நண்பர்களை அனைவ௫ம் வி௫ம்பி மதிக்கின்றோம். நம் அனைவ௫க்கும் இப்படிப்பட்ட ஒ௫ சிறந்த நண்பர் இ௫க்கிறார் – அவர் தான் பரிசுத்த ஆவியானவர் லூயி ஜெட்டெர் வாக்கர், 144 பக்கங்களில் இந்த விசேஷித்த, சிறப்பான சிநேகிதரைப் பற்றி இத் தொடரில் கூறுகிறார். இத்தொடரைப் படித்த பின்னர், பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறும் அனுபவத்தை அநேக மாணவர்கள் பெற்று அனுபவித்தி௫க்கிறார்கள்.

நாம் விசுவாசிப்பது
இப்பாடத்திட்டத்தில் வேதாகமத்தில் முக்கிய உபதேசங்கள் அடங்கியுள்ளது. அதனை நாம் அடிப்படை உபதேசங்கள் என அைழக்கிறோம். இவைகளைப் பற்றி அனைத்து கிறிஸ்தவர்களும், தேவனுடைய குணாதிசயங்களும், கிறிஸ்துவின் தனித்துவத்தையும், சபையின் கிரியைகளும், மற்றும் விசுவாசிகளின் வாழ்கையைப் பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இவை 170-பக்கங்கள் படிக்கும் வழிமுறையை ஜூடி பார்ட்டெல் பதினாறு முக்கியமான உன்மைகளை இந்த நூலில் உள்ளது மற்றும் கிறிஸ்தவர்களின் இன்றைய நாளில் உள்ள அர்தத்தையும் வெளிகாட்டுகிறார். வேதாகமம் உரைக்கிறது என்னவென்றால் பாவங்களைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும், ஆவியானவரைப் பற்றியும், மற்றும் கடினமான எதிர்காலம் எப்படி கிறிஸ்தவர்களின் வளர்ச்சிகளை ஒவ்வொ௫ நிலையையும் கூறுகிறது.

No comments:

Post a Comment

I need JesusI have QuestionsPrayer Request